• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முகம்மது பைக் எஹஸ் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு

December 28, 2017 தண்டோரா குழு

பிரபல சிறுகதை ஆசிரியர் முகம்மது பைக் எஹஸ் சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தெலங்கானாவின் தலைநகரான ஹைதராபாத்தை சேர்ந்தவர் பேராசிரியர் முகம்மது பைக் எஹஸ்.இவர் அங்குள்ள ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் உருது மொழி பாட துறையின் முன்னாள் தலைவராக இருந்தார்.

முகம்மது பைக் எஹஸ் உருது மொழியில் சிறுகதைகள் எழுதுவதில் திறம்பெற்றவர்.அவர் எழுதிய ‘துக்மா’ என்னும் சிறுகதைக்கு, இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க