• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

January 9, 2018 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றார். இதற்கிடையே, வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் வெற்றி பெற்றதற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து,இம்மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.இந்த விசாரணையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அதனை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனக்கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும் படிக்க