• Download mobile app
05 Feb 2026, ThursdayEdition - 3648
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

January 9, 2018 தண்டோரா குழு

ஆர்.கே.நகரில் தினகரன் வெற்றி பெற்றததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

சென்னை ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட டி.டி.வி தினகரன் வெற்றி பெற்றார். இதற்கிடையே, வழக்கறிஞர் எஸ்.வி.ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தினகரன் வெற்றி பெற்றதற்கு எதிராக மனு தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து,இம்மனு மீதான விசாரணை இன்று நடைப்பெற்றது.இந்த விசாரணையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், அதனை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை எனக்கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

மேலும் படிக்க