• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு – முதலமைச்சர்

December 11, 2017 தண்டோரா குழு

ஓகி புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட வாழை விவசாயிகளுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.48,500 முதல் 63,500 வரை நிவாரணம்.33 சதவீதம் ரப்பர் மரம் பாதிக்கப்பட்டு இருந்தால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.12,000 உதவி தொகை வழங்கப்படும்.

மேலும்,ரப்பர் தோட்டங்களில் தேனி வளர்புக்காக ஹெக்டேர் ஒன்றுக்கு 20 தேனி பெட்டிகள் வழங்கப்படும்.புதிததாக ரப்பர் மரம் பயிரிடவும் ஊடு பயிர் செய்யவும் ஏக்கருக்கு ரூ.20,000 மானியம் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் படிக்க