• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பாகிஸ்தானில் கோழியை பாலியல் வன்முறை செய்த சிறுவன் கைது

November 15, 2017 தண்டோரா குழு

பாகிஸ்தானில் கோழியை பாலியல் வன்முறை செய்த 14 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப்பை சேர்ந்தவர் அன்சாப் அலி. அவர்தனது அண்டை வீட்டில் வசிக்கும் 14 வயது அன்சார் ஹுசைன் கடந்த நவ 11, தனது கோழியை கடத்தி பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி, அதை கொலை செய்துள்ளான் என்று ஜல்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அன்சார் அலியின் புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர், அது குறித்து விசாரணை மேற்கொண்டனர். அன்சார் ஹுசைனை விசாரித்தபோது, அந்த கோழியை பாலியல் வன்முறை செய்ததை அந்த சிறுவன் ஒப்புக்கொண்டான்.மேலும்,சிறுவன் கோழிக்கு பாலியல் வன்முறை செய்ததை நஸ்ருல்லா மற்றும் துபைல் ஆகியோர் பார்த்துள்ளனர்.இதையடுத்து சிறுவன் ஹூசைன் மீது காவல் துறையினா் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் படிக்க