• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டாஸ்மாக் கடையை அகற்ற கோரி எம்.எல்.ஏ. விற்கு கருப்பு கொடி காட்ட முயன்ற பாஜகவினர் கைது

October 24, 2018 தண்டோரா குழு

கோவை காமராஜபுரம் பகுதியில் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி,எம்.எல்.ஏ. விற்கு கருப்பு கொடி காட்ட முயன்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்

கோவை காமராஜபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதியில் இயங்கிவரும் டாஸ்மாக் கடைகளை அகற்றக்கோரி,அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அதிமுகவின் 47 வது ஆண்டு விழா நடைபெற்றது.இதில் பங்கேற்க கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ அம்மன் கே.அர்ஜூனன் வர இருந்தார்.அம்மன் கே.அர்ஜூனனுக்கு கருப்பு கொடி காட்ட,பாஜகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதையடுத்து போராட்டம் நடத்திய 50 க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க