தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில்,
“இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலைகொண்டுள்ளது.இதனால் கடலோர மாவட்டங்கள் மற்றும்தென் தமிழகத்தின் அனேக இடங்களில் மழை பெய்யும்.மேலும்,வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் மிதமான மழைப்பொழிவு இருக்கும்.சென்னையைப் பொறுத்த வரையில், மழை விட்டு விட்டு பெய்யும் சில நேரங்களில் கனமழை பெய்யும்”.இவ்வாறு அவர் கூறினார்.
கோவையில் ராயல்ஓக் ஃபர்னிச்சரின் இரண்டாவது புதிய புதிய ஸ்டோர் திறப்பு !
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், ஊர் கேப்ஸ் இணைந்து தமிழ்நாட்டில் 500 மின்சார மூன்று சக்கர வாகனங்களை களமிறங்குகின்றன!
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்