• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காய்ச்சலால் உயிரிழப்பு: புள்ளி விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு

October 11, 2017 தண்டோரா குழு

டெங்கு காய்ச்சலுக்கு இந்த ஆண்டு (அக்.9 வரை) 40 பேர் உயிரிழந்ததாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் டெங்குகாய்ச்சலுக்கு இந்த ஆண்டு (அக்.9 வரை) 40 பேர் உயிரிழந்ததாகவும் 11,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், மலேரியாவுக்கு 8,524 பேர், சிக்கன் குனியாவுக்கு 85பேர், ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க