• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காய்ச்சலால் உயிரிழப்பு: புள்ளி விவரங்களை வெளியிட்டது தமிழக அரசு

October 11, 2017 தண்டோரா குழு

டெங்கு காய்ச்சலுக்கு இந்த ஆண்டு (அக்.9 வரை) 40 பேர் உயிரிழந்ததாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் காய்ச்சலால் உயிரிழந்தவர்கள் குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் டெங்குகாய்ச்சலுக்கு இந்த ஆண்டு (அக்.9 வரை) 40 பேர் உயிரிழந்ததாகவும் 11,744 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அதிகார்பபூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், மலேரியாவுக்கு 8,524 பேர், சிக்கன் குனியாவுக்கு 85பேர், ஜப்பானிய மூளைக் காய்ச்சலால் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க