• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

எஸ்பிஐ வங்கி ஏ.டி.எம் களில் பணம் எடுக்கும் வரம்பு அதிரடியாய் குறைப்பு

October 1, 2018 தண்டோரா குழு

ஏடிஎம்களில் ஒரு நாளைக்கு பணம் எடுக்கும் வரம்பு ரூ.40,000ல் இருந்து ரூ.20,000 ஆக குறைக்கப்படும் என பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.

ஏ.டி.எம்களில் நடக்கும் மோசடிகளை தடுக்கும் விதமாக பணம் எடுக்கும் வரம்பு குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஐ வங்கி விளக்கமளித்துள்ளது.மேலும்,சமீப காலமாக ஏ.டி.எம்களில் இருந்து பணம் எடுப்பதில் மோசடி அதிகரித்து உள்ளதாகவும்,இது தொடர்பாக அதிக அளவில் புகார்கள் வருவதாலும்,இதனை கட்டுபடுத்தும் விதமாகவும்,பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் விதமாகவும்,இந்த முடிவை எடுப்பதாக பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.இந்த நடைமுறை வரும் அக்டோபர் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

மேலும் படிக்க