• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய கொடியுடன் டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல்

December 1, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டி.டி.வி. தினகரன் புதிய கொடியுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தார்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 21ம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து டிடிவி தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் மறுபடியும் போட்டியிடுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அண்ணா உருவம் பொறிக்கப்படாத கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறக்கொடியுன் வந்து டி.டி.வி.தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தேர்தல் ஆணையம் அதிமுக கொடியை பயன்படுத்துவது குறித்து எந்த கருத்தும் கூறவில்லை. ஆனால் அதிமுக கொடியை படுத்துவேன் எனக் கூறிய தினகரன் புதிய கொடியுடன் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க