• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்.கே இடைத்தேர்தல் : விதி மீறலா புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிப்பு

November 28, 2017 தண்டோரா குழு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விதி மீறல் குறித்து புகார் அளிக்க வாட்ஸ் அப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், தேர்தலில் விதி மீறலில் ஈடுபடுவர்கள் குறித்து புகார் அளிக்க ஹெல்ப்லைன் வாட்ஸ் அப் எண் : 9092390432 அறிவிக்கபட்டுள்ளது.

அதில், புகார்களாகவோ வீடியோ, புகைப்படமாகவோ அனுப்பலாம்.வண்ணாரப்பேட்டை தேர்தல் அலுவலகத்தில் வாட்ஸ் அப் மையம் செயல்படும். 12 சோதனைச் சாவடிகள் 24 மணி நேரமும் செயல்படும்.ஆர்.கே.நகருக்கு வரும் முக்கியப் பகுதிகளில் 6 சோதனைச் சாவடிகள் சோதனைகள் வீடியோ பதிவு செய்யப்படுகின்றன.

மேலும் படிக்க