• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஆர்கே நகர் தொகுதியில் இன்று மாலையுடன் பரப்புரை முடிவடைந்தது

December 19, 2017 தண்டோரா குழு

ஆர்கே நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் இடைத்தேர்தல் பரப்புரை முடிவடைந்தது.

ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது.இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்,திமுக வேட்பாளர் மருதுகணேஷ்,மற்றும் சுயேட்சை வேட்பாளர் தினகரன் உட்பட 59 வேட்பாளர்கள் உள்ளனர்.

இந்த இடைத்தோ்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் தோ்தல் பரப்புரைக்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுவதாக தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும்,இன்று மாலை முதல் வருகிற டிசம்பர் 21 ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துகணிப்புகளை வெளியிடவும்,நடத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க