• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஆர்கே நகர் தொகுதியில் இன்று மாலையுடன் பரப்புரை முடிவடைந்தது

December 19, 2017 தண்டோரா குழு

ஆர்கே நகர் தொகுதியில் இன்று மாலை 5 மணியுடன் இடைத்தேர்தல் பரப்புரை முடிவடைந்தது.

ஆா்.கே.நகா் இடைத் தோ்தல் வருகிற 21ம் தேதி நடைபெற உள்ளது.இந்த இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனன்,திமுக வேட்பாளர் மருதுகணேஷ்,மற்றும் சுயேட்சை வேட்பாளர் தினகரன் உட்பட 59 வேட்பாளர்கள் உள்ளனர்.

இந்த இடைத்தோ்தலுக்கான பிரச்சாரங்கள் தீவிரமடைந்து வந்த நிலையில் தோ்தல் பரப்புரைக்கான கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுவதாக தோ்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

மேலும்,இன்று மாலை முதல் வருகிற டிசம்பர் 21 ம் தேதி மாலை 5 மணி வரை கருத்துகணிப்புகளை வெளியிடவும்,நடத்தவும் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

மேலும் படிக்க