• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு அபராதம்

November 13, 2017 தண்டோரா குழு

ரூபாய் நோட்டில் இருந்து காந்தி படத்தை நீக்கக்கோரி வழக்கு தொடர்ந்தவருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கள்ளநோட்டுகள் மற்றும் ரூபாய் நோட்டில் உள்ள காந்தி படத்தின் மீது சிலர் எழுதுவதால் காந்தி புகழுக்கு களங்கம் ஏற்படுகிறது என்று கூறி ராமநாதபுரத்தை சேர்ந்த முருகானந்தம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இவ்வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ததுடன், அவருக்கு ரூ.10000 அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க