• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினியின் கட்சியில் இணைந்த முக்கிய பிரபலம்!

January 3, 2018 தண்டோரா குழு

லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு அதிகாரியாக செயல்பட்டு வந்த ராஜு மகாலிங்கம் ரஜினி தொடங்கவுள்ள புதிய கட்சியில் இணைந்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அரசியல் பிரவேச அறிவிப்பு தமிழகத்தின் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் லைகா நிறுவனத்தின் தென்னிந்திய செயல் பிரிவு தலைமை அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜு மகாலிங்கம் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு,சூப்பர் ஸ்டாருடன் இணைந்து அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜு மகாலிங்கம் கூறுகையில்,

2.0 படப்பிடிப்பின்போது ரஜினியை நான் நெருக்கமாக கவனித்தேன். அவரது கடமை உணர்வு, நேர்மை, அர்ப்பணிப்பு என்னை அவரது கட்சியில் ஈர்த்துள்ளது.மேலும்,கட்சியில் நான் தற்போது எந்தப் பொறுப்பிலும் இல்லை. உறுப்பினராக சேர்ந்து உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க