• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

எம்.பி.,இ.அகமது மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல்

February 1, 2017 தண்டோரா குழு

கேரள மாநிலம் மலப்புரம் மக்களவை உறுப்பினர் இ.அகமது மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதன்கிழமை டிவிட்டரில்,” கடின உழைப்பின் மூலம் தேசத்திற்கு சேவையாற்றிய மூத்த அரசியல் தலைவர் அகமது. மேற்கு ஆசிய நாடுகளுடன் இந்தியாவின் உறவை வலுப்படுத்த முக்கிய பங்கு வகித்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது.”என்றார் .

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரின் போது செவ்வாய்க்கிழமை குடியரசுத் தலைவர் உரையாற்றினார். அவரது உரையின் போது கேரள மாநிலம் மலப்புரம் பகுதி மக்களவை உறுப்பினர் இ. அகமது மயங்கி விழுந்தார்.

இதனையடுத்துஅவர் உடடினயாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது .இருப்பினும் மாரடைப்புகாரணமாக சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை மரணமடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க