• Download mobile app
05 Jul 2025, SaturdayEdition - 3433
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பேரறிவாளன் கேட்பது கருணை அல்ல… நீதி! – டாக்டர் ராமதாஸ்

November 16, 2017 தண்டோரா குழு

பேரறிவாளன் கேட்பது கருணை அல்ல நீதி என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதற்கிடையில் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், 26 ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த சம்பவத்திற்கு தீர்ப்பு வழங்கபட்டுவிட்டது.

தீர்ப்பு குறித்து கருத்து சொல்வது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும். பேரறிவாளன் மன்னிப்பு கோரும் பட்சத்தில் அவர் விடுதலையை தான் ஆதரிப்பதாகவும் கருணை அடிப்படையில் அவர் விடுதலை செய்யபட்டால் அது தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியிருந்தார்.

இந்நிலையில், நினைவில் கொள்ளுங்கள் பேரறிவாளன் இப்போது கேட்பது கருணை அல்ல நீதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க