• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மழை பொழிந்தும் நீர் வராத பாலாறு. தடுப்பணை உயர்த்தியதால் வேதனை

July 28, 2016 தண்டோரா குழு

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமத்தில் பாலாற்றில் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை உயரத்தை அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாகப் பெய்து வரும் மழையின் காரணமாக நீர் வரத்து அதிகரித்து இந்தத் தடுப்பணை நிறைந்து வருகிறது.

p2

இதற்கு முன்பு இருந்த தடுப்பணை அளவிற்கு தற்போது நீர் நிறைந்துள்ளது. இதுவே பழைய தடுப்பணையாக இருந்தால் இந்நேரம் தமிழகத்திற்கு நீர் வந்திருக்கும். ஆனால் தற்போது இந்தத் தடுப்பணை உயர்த்திக் கட்டப்பட்டதால் மேலும் நீர் வரத்து வந்தால் மட்டுமே தமிழகத்திற்கு நீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வேதனை அடைந்து வருகின்றனர்.

மேலும் படிக்க