• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பொதுமக்கள் மழை, வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்க புகார் எண்கள் அறிவிப்பு

October 26, 2017 தண்டோரா குழு

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதனையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மேலும்,பருவமழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் 044-2536 7823, 2538 4965 / 3694 ஆகியவற்றிலும் தெரிவிக்கலாம்.மழைக் காலங்களில் நோய்த் தடுப்பு மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை இருப்பு வைத்திட பொது சுகாதாரதுறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க