• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொதுமக்கள் மழை, வெள்ள பாதிப்பு குறித்து தெரிவிக்க புகார் எண்கள் அறிவிப்பு

October 26, 2017 தண்டோரா குழு

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.இதனையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய புதிய கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.

மேலும்,பருவமழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றும் 044-2536 7823, 2538 4965 / 3694 ஆகியவற்றிலும் தெரிவிக்கலாம்.மழைக் காலங்களில் நோய்த் தடுப்பு மருந்துகள் மற்றும் ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை இருப்பு வைத்திட பொது சுகாதாரதுறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க