• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தென்கொரிய மீனவர்களை விடுவித்தது வடகொரியா

October 28, 2017 தண்டோரா குழு

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட தென் கொரிய மீனவர்களை வட கொரியா விடுதலை செய்துள்ளது.

தென் கொரிய மீனவர்கள் வட கொரியாவின் ராணுவ எல்லைபகுதியில் கடந்த சனிக்கிழமை(அக் 21),மீன் பிடித்துகொண்டிருந்தனர். வட கொரிய கடற்படை கப்பல்,அந்த பகுதியில் ரோந்து வந்தபோது, ராணுவ எல்லை பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்த தென் கொரிய மீனவர்களை கைது செய்து, அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில்,வழி தவறி வந்தது தெரிய வந்ததாலும்,அதற்காக மன்னிப்பு கேட்டு கொண்டதால், அவர்களை வட கொரியா நாட்டின் அரசு விடுதலை செய்தது.அவர்கள் விரைவில் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பாக்கப்படுகின்றது.

மேலும் படிக்க