• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

நோபல் பரிசு பெற்ற ICAN அமைப்பு

December 11, 2017 தண்டோரா குழு

அணு ஆயுதம் ஒழிப்பிற்காக போராடி வரும் ICAN அமைப்பிற்கு, இந்த ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு நேற்று(டிசம்பர் 1௦) வழங்கப்பட்டுள்ளது.

நார்வே நாட்டின் தலைநகரான ஆஸ்லோவின் நேற்று(டிசம்பர் 1௦)நடந்த நிகழ்ச்சியில் அணு ஆயுதம் ஒழிப்பிற்காக போராடி வரும் ICON அமைப்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. அந்த விருதை ICAN அமைப்பின் தலைவர்கள் பெற்றுக்கொண்டார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ICAN அமைப்பு கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது.இந்த அமைப்பில் சுமார் 101 நாடுகளை சேர்ந்த சுமார் 468 அமைப்புகள் உள்ளன.

மேலும், கடந்த ஜூலை மாதத்தில்,அணு ஆயுதங்களின் தடை மீதான ஒப்பந்தம் ஒன்றை ஐநா சம்பந்தத்துடன் அந்த அமைப்பு வெளியிட்டது. சுமார் 122 நாடுகள் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அதன் காரணமாக, இந்த அமைப்பிற்கு இவ்வாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மேலும் படிக்க