• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரையரங்குகளில் தேசிய கீதம் இசைப்பது கட்டாயமில்லை – உச்சநீதிமன்றம்

January 9, 2018 தண்டோரா குழு

திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என அனைத்து திரையங்கிற்கும் உச்சநீதிமன்றம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்திரவிட்டது.இதையடுத்து, நாட்டுப்பற்றை வளர்ப்பதற்காக தியேட்டர்களில் படம் போடுவதற்கு முன்பு தேசிய கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையில், இது தொடர்பாக பாஜகவின் அஸ்வினி உபத்யாயா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயம் என்ற உத்தரவை நிறுத்தி வைக்க வேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது.

மத்திய அரசின் தகவலையடுத்து உச்சநீதிமன்றம் திரையரங்குகளில் தேசிய கீதம் பாடுவது கட்டாயமில்லை என ​உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க