• Download mobile app
16 Sep 2026, WednesdayEdition - 3871
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஜோசப் விஜய் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜயின் தந்தை

October 23, 2017 தண்டோரா குழு

நடிகர் விஜயின் மெர்சல் படத்தில் வரும் ஜிஎஸ்டி பற்றிய வசனங்கள் தவறானது என்று சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் “விஜய் இந்து அல்ல கிறிஸ்தவர் இந்துக்கள் மட்டுமே தமிழர்கள்” என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதுமட்டுமின்றி விஜய்யின் வாக்காளர் அடையாள அட்டையை வெளியிட்டு “உண்மை கசக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் விதமாக தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், விஜய்யின் மதம் இந்தியன். அவர் ஜாதி இந்தியன் என பள்ளியில் சேர்க்கும் போதே நான் போட்டுவிட்டேன். இப்போது ஒருவரின் பெயரை வைத்த அவரின் மதத்தை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைதனமானது” என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க