• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஜப்பான் நாட்டு பேரரசரின் சுயசரிதை ஏலம்!

December 5, 2017 தண்டோரா குழு

அமெரிக்காவில்,ஜப்பான் நாட்டின் பேரரசரின் சுயசரிதை ஏலத்திற்கு வருகிறது.

அமெரிக்காவில் நடக்கவிருக்கும் ஏலத்தில்,ஜப்பான் நாட்டு பேரரசரின் சுயசரிதை ஏலத்திற்கு வருகிறது.இந்த சுயசரிதை சுமார் 100,000 முதல் 150,000 டாலர் வரை ஏலம் போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜப்பானிய பேரரசர் ஹிரோஹிட்டோ, தன்னுடைய இரண்டாம் உலகப்போரின் நினைவுகளை சுயசரிதையாக எழுதினார். இந்த சுயசரிதைக்கு “Mperial Monologue” என்னும் மற்றொரு பெயரும் உண்டு.கடந்த 1990ம் ஆண்டு, அந்த ஆவணத்தின் உள்ளடக்கங்கள் முதல்முறையாக வெளியிட்டபோது, ஜப்பானில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தியது.தற்போது, அந்த சுயசரிதை அமெரிக்காவில் ஏலத்திற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க