• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மூத்த மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா காலமானார்

October 27, 2017 தண்டோரா குழு

மூத்த மலையாள எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா(77) காலமானார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா, கடந்த ஒரு ஆண்டு காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று, இன்று(அக் 27) காலமானார்.

சாகித்திய அகாடமி விருது மற்றும் கேரள சாகித்யா அகாடமி விருதினை இரண்டு முறை வென்றுள்ளார்.மேலும்,’மருஞ்ஞு’, ‘கண்யாவனங்கள்’, ‘கதி’, ‘அலிகர்கதகள்’ போன்ற அவருடைய பல படைப்புக்கள் மிகவும் பிரபலமாமாவை.

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க