• Download mobile app
02 May 2025, FridayEdition - 3369
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூத்த மலையாள எழுத்தாளர் புனத்தில் குஞ்ஞப்துல்லா காலமானார்

October 27, 2017 தண்டோரா குழு

மூத்த மலையாள எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா(77) காலமானார்.

கேரளாவைச் சேர்ந்த பிரபல மலையாள எழுத்தாளர் மற்றும் நாவலாசிரியர் புனத்தில் குஞ்ஞப்துல்லா, கடந்த ஒரு ஆண்டு காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்று, இன்று(அக் 27) காலமானார்.

சாகித்திய அகாடமி விருது மற்றும் கேரள சாகித்யா அகாடமி விருதினை இரண்டு முறை வென்றுள்ளார்.மேலும்,’மருஞ்ஞு’, ‘கண்யாவனங்கள்’, ‘கதி’, ‘அலிகர்கதகள்’ போன்ற அவருடைய பல படைப்புக்கள் மிகவும் பிரபலமாமாவை.

புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் மறைவுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க