• Download mobile app
03 Jul 2025, ThursdayEdition - 3431
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திகுத்து

September 26, 2017 தண்டோரா குழு

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவை கத்திகுத்தியால் குத்தியுள்ளனர்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பத்திரிகை மற்றும் விஞ்ஞான தகவல் தொடர்புத்துறை தலைவராக ஜெனிபா உள்ளார். இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றிய ஜோதிமுருகன் ஜெனிபாவை கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த பேராசிரியர் ஜெனிபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க