• Download mobile app
02 Feb 2026, MondayEdition - 3645
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமுமுக சார்பில் ரூ.50 லட்சம் நிவாரண பொருட்கள்

August 29, 2018 தண்டோரா குழு

கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக உணவுப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் மக்கள் உடமைகளை இழந்து வறுமையால் வாடி கொண்டிருக்கும் நிலையில் மக்களுக்காக நிதி திரட்டப்பட்டு 3லாரிகள் மூலம் சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்களான பாய்,தலையனை,பெட்ஷீட்,அரிசி,கோதுமை, பருப்பு,குடிநீர் என அனைத்து உணவுப் பொருட்களும் இன்று தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோவை போத்தனூர் பகுதியில் இருந்து கேரளாவில் உள்ள எர்ணாகுளம் பகுதிக்கு அனுப்பப்பட்டது.இதை மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் உமர் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

மேலும் படிக்க