• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கன்னியாகுமரியில் முதல்வருடன் பிரதமர் ஆலோசனை

December 19, 2017 தண்டோரா குழு

கன்னியாகுமரி மாவட்ட விருந்தினர் மாளிகையில் ஒகி புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி, ஆளுநர், முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் தொடங்கியது.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்தார்.

இதையடுத்து, குமரி அரசினர் மாளிகையில் ஒக்கி புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் பழனிசாமியுடன் பிரதமர் ஆலோசனை நடித்தி வருகிறார்.இந்த ஆலோசனைக்கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்பு பங்கேறுள்ளனர்.

மேலும், இந்த ஆலோசனை கூட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட 8 மீனவ குடும்பங்களும் கலந்து கொண்டுள்ளன.

மேலும் படிக்க