• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்-நடிகர் விஷால்

January 20, 2018 தண்டோரா குழு

அரசியல் என்பது என்னை பொறுத்தவரை சமூக சேவை.அந்தவகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் விஷால்,சமந்தா,அர்ஜுன் மற்றும் பலர் நடித்துள்ள படம் இரும்புத்திரை.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இன்று நடைப்பெற்றது.

இவ்விழாவில் நடிகர் விஷால் பேசுகையில்,

“அரசியல் என்பது என்னை பொறுத்தவரை சமூக சேவை.அந்தவகையில் நான் எப்போதோ அரசியலுக்கு வந்து விட்டேன்.அரசியல்வாதி என்பவர் எப்போதும் மக்களுடன் இருக்க வேண்டும். நான் அப்படி இருக்கவே ஆசைப்படுகிறேன்.மேலும்,விஜய் மல்லையாவை மனதில் வைத்துக்கொண்டு தான் சண்டைக் காட்சியில் ஒரு நடிகரை உண்மையாக அடித்தேன்”. என்றுக் கூறினார்.

மேலும் படிக்க