• Download mobile app
01 May 2025, ThursdayEdition - 3368
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய உணவு வகைகளை அறிமுகம் செய்கிறது- ரயில்வே நிர்வாகம்

October 14, 2017 தண்டோரா குழு

விமானங்களில் வழங்கப்படும் தரமான உணவுகளை போன்று ரயில்களிலும் தரமான உணவுகளை வழங்க இந்தியன் ரயில்வே முடிவு செய்துள்ளது.

ரயில் பயணிகளுக்கு கொடுக்கப்படும் உணவின் தரத்தை மேம்படுத்தும் விதமாக புதிய வகை உணவுகளை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்தவுள்ளது.இதுகுறித்து முடிவு செய்ய 5 மாதங்களுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்தது.இந்த குழு புதிய உணவு பட்டியலை தயார் செய்து ரயில்வே நிர்வாகத்திடம் அனுப்பியுள்ளது.

இந்த புதிய வகை உணவுப்பட்டியலில் கிரேவி இருக்காது.இது தவிர வெஜ் பிரியாணி, ராஜ்மா சாவல், ஹக்மா நூடுல்ஸ், புலாவ் மற்றும் லட்டோ போன்றவை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.மேலும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் உணவு வகைகளை மாற்றி கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டம் இன்னும் 5 அல்லது 6 மாதங்களில் அமல்படுத்தபடும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க