• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளோம் – டிடிவி தினகரன்

November 23, 2017

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இரட்டை இலை சின்ன விவகாரத்தில் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளோம்.குஜராத் மாநிலத்தில் தலைமை செயலாளராக இருந்தவர் தலைமை தேர்தல் ஆணையர். மத்திய அரசின் விருப்பப்படியே தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது.தேர்தல் ஆணையம் நடுநிலையாக நடந்துக் கொள்ளவில்லை.மேலும்,முதலமைச்சர் பழனிசாமிக்கு சட்டப்பேரவையில் அறுதி பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.மேலும்,நிர்வாகிகளின் ஆதரவுடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிச்சயம் போட்டியிடுவேன்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க