• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜயகாந்த் மீதான பிடிவாரண்டை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

December 6, 2017 தண்டோரா குழு

விஜயகாந்துக்கு ஆலந்தூர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்திருந்த பிடிவாரன்ட்டை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

கடந்த 2013 ஆம் ஆண்டு விமான நிலையத்தில் பத்திரிகையாளர் பாலுவை தாக்கியதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிச.5ம் தேதி விஜயகாந்த் ஆலந்தூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உத்தரவிட்டது.

இதைனையடுத்து விஜயகாந்த் நேற்று நேரில் ஆஜராகாததால் அவருக்கு விஜயகாந்திற்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இன்று சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க