• Download mobile app
07 May 2025, WednesdayEdition - 3374
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

திரிபுரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தேவேஷ் நந்தன் சஹாய் மறைவு

January 29, 2018 தண்டோரா குழு

சத்தீஸ்கர் மற்றும் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தேவேஷ் நந்தன் சஹாய் நேற்று (ஜன 28) காலமானார்.

சத்தீஸ்கர் மற்றும் திரிபுரா மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் தேவேஷ் நந்தன் சஹாய்(82), நீண்ட நாள் உடல்நல குறைவால்பாதிக்கப்படிருந்தார். இந்நிலையில் அவருடைய உடல்நிலை மோசமானதை அடுத்து அவரை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி,நேற்று இரவு காலமானார்.

கடந்த 1939ம் ஆண்டு பிறந்த சஹாய், தேசிய காவல்துறை சேவையில் சேர்ந்து தனது, பணியை தொடங்கினார். அதன்பிறகு, பீகார் மாநிலத்தின் துணை ஆணையாளராக உயர்ந்தார். தன்னுடைய பணியில் இருந்து ஓய்வுப்பெற்ற பிறகு, சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்தார். கடந்த 2000ம் ஆண்டு, மத்திய பிரதேஷ் மாநிலத்தில் இருந்து பிரிந்துப்போன, சத்தீஸ்கர் மாநிலத்தின், முதல் ஆளுநராக பதிவியேற்றார். கடந்த 2013ம் ஆண்டு முதல், 2009ம் ஆண்டு வரை, திரிபுரா மாநிலத்தின் ஆளுநராக பணியாற்றினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

மேலும் படிக்க