• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவில் மாற்றமில்லை-மத்திய அரசு

December 29, 2017 தண்டோரா குழு

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவில் மாற்றமில்லை என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.கடன் மற்றும் நிதி நெருக்கடியால் ஏர் இந்தியா நிறுவனத்தைத் தனியார் மயமாக்கும் முடிவுக்கு இந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும்,இது குறித்து மத்திய விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பார்லி குளிர்கால கூட்டத்தொடரில் பேசுகையில், ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார் மயமாக்கும் முடிவை மறுபரிசீலனை செய்யும் எண்ணமில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க