• Download mobile app
25 May 2025, SundayEdition - 3392
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவைக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா வருகை

December 27, 2017

2 ஜி வழக்கில் விடுதலையான திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு, கோவையில் அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

2 ஜி ஊழல் வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் திமுக முன்னாள் அமைச்சர் ஆ.ராசா கோவைக்கு இன்று(டிச 27) வருகை தந்தார்.கோவை விமான நிலையத்தில் ஆ.ராசாவிற்கு மேளதாளங்கள் முழங்க ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

மேலும்,3 நாட்கள் பயணமாக கோவை வந்துள்ள ஆ.ராசா நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

மேலும் படிக்க