• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு ஒருவர் பலி

December 8, 2017 தண்டோரா குழு

கோவையில் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் பலியானார்.

ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிரசாத்( 21)என்ற இளைஞர் கடந்த சில நாட்களாக டெங்குவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில்,(டிச 8)நேற்று கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை அவர் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தார்.கோவையில் மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேலும் படிக்க