• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மத்திய அரசின் நான்காம் ஆண்டு சாதனையை முன்னிட்டு பாஜக சார்பில் பிரச்சார கூட்டம்

July 28, 2018

கோவையில் பாஜகவின் மத்திய அரசின் நான்காம் ஆண்டு சாதனையை முன்னிட்டு பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் முழுவதும் பாஜகவின் சார்பில் மத்திய அரசின் திட்டங்களான சிறு மற்றும் குறு தோழிலுல்கான முத்ரா கடன் திட்டம்,வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டமான ஆவாஷ் யோஜனா திட்டம்,மகளிர் பிரிவிற்கு தொழில் துவங்க 1கோடி முதல் கடன் வசதியான ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மற்றும் சுமார்ட் சிட்டி திட்டத்தில் மெட்ரோ ரயில்,குடிநீர்,சாலை வசதி என பல்வேறு திட்டங்களை நிறைவு செய்து கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக அமைத்துள்ளனர்.

இதனை மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் நான்காம் ஆண்டு சாதனை விளக்க பாஜகவின் மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில் தெரு பிரச்சாரம் கூட்டமானது நடைபெற்றது.இதில் கட்சி நிறுவனர்கள் ஏராளமானோர் கலந்க் கொண்டனர்.

மேலும் படிக்க