• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

November 17, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் மது ஆலைகளில் தயாராகும் மதுபானங்களின் தரம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் தரமற்ற மதுபானங்கள் விற்பனை செய்வதாக சென்னையைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.இம்மனு மீதான விசாரணை நடைபெற்றது.அப்போது தமிழகத்தில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் நேரில் சென்று ஆய்வு நடத்தி டிசம்பர் 22க்குள் அறிக்கை தர தமிழக உணவு பாதுகாப்பு துறை ஆணையருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க