• Download mobile app
18 Jun 2026, ThursdayEdition - 3781
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

இந்தியா வந்த குத்துசண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கு உற்சாக வரவேற்பு !

September 28, 2018 தண்டோரா குழு

இந்தியாவுக்கு முதல் முறையாக வருகை தந்த குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனுக்கு மும்பையில் ரசிகர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அமெரிக்காவைச் சேர்ந்தவர் பிரபல குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசன்(52).முன்னாள் Heavyweight சாம்பியனான இவர் பல சர்ச்சைகளுக்கும்,சாதனைகளுக்கும் சொந்தக்காரர்.இந்நிலையில்,மும்பையில் நடைபெறும் குத்துச்சண்டை போட்டியை துவங்கி வைப்பதற்காக மைக் டைசன் முதல் முறையாக இன்று இந்தியா வந்துள்ளார்.

இதையடுத்து,மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் கூடிய ஏராளமான ரசிர்கள்,மைக் டைசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.அவரது வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.

மேலும் படிக்க