• Download mobile app
21 Dec 2025, SundayEdition - 3602
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து +1 படிக்கும் 4 மாணவிகள் தற்கொலை

November 24, 2017 தண்டோரா குழு

அரக்கோணம் அருகே கிணற்றில் குதித்து 4 பள்ளி மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த ராமாபுரத்தை சேர்ந்த +1 படிக்கும் மாணவிகள் தீபா, மனிஷா, ரேவதி, சங்கரி ஆகியோர் அப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து ஒரு மாணவியின் உடலை மீட்ட போலீசார் மற்ற மாணவிகளின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கிணற்றில் தவறி விழுந்தார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா? என போலீசார் விசாரணை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க