• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஒருவாரத்திற்கு பிறகு போயஸ் தோட்டத்திற்கு வந்த முதல்வர் ஓ. பன்னீர்செல்வம்

December 26, 2016 தண்டோரா குழு

சசிகலாவை சந்திப்பதற்காக போயஸ் தோட்டத்திற்கு முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திங்களன்று சென்றார்.

மறைந்த தமிழக முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதா மறைவிற்கு பிறகு போயாஸ் தோட்டத்திற்கு செல்லாமல் இருந்த தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுமார் ஒருவாரத்திற்கு பிறகு போயஸ் தோட்டத்திற்கு சசிகலாவை சந்திப்பதற்காக சென்றார்.

போயஸ் தோட்டத்திற்கு சென்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சுமார் பத்து நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் அண்மை நிகழ்வுகள் குறித்தும் அதிமுக பொதுக்குழு குறித்தும் பேசியதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க