• Download mobile app
05 May 2025, MondayEdition - 3372
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

அ.தி.மு.க.விற்கு புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமனம்

January 3, 2018 தண்டோரா குழு

அ.தி.மு.க.வின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளராக 12 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அ.தி.மு.கவிற்கு புதிய செய்தி தொடர்பாளர்கள் நியமித்து முதல்வர், துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், வளர்மதி, கோகுல இந்திரா மற்றும் வைகை செல்வன், ஜே.சி.டி பிரபாகர், சமரசம், மருது அழகுராஜ், கோவை செல்வராஜ், தீரன், கே.சி.பழனிசாமி, மகேஸ்வரி, பாபு முருகவேல் உள்ளிட்டோர் அ.தி.மு.கவின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க