• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

June 2, 2020 தண்டோரா குழு

மின்சார சட்ட திருத்த மசோதாவை ரத்து செய்ய கோரி நாராயணசாமி விவசாயி சங்கம் சார்பில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இலவச மின்சார உரிமை பாதுகாப்புக்கான கூட்டியக்கம் மற்றும் நாராயணசாமி நாயுடு விவசாய சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்தாவது

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்யக்கோரியும், இலவச மின்சார உரிமையை காத்திடவும், தக்கல் முறையில் மின் இணைப்பினை பெறுவதற்கும் ஒரு குதிரை திறனுக்கு 20,000 ரூபாய் வீதத்தில் பெறப்படும் வைப்புத்தொகை முற்றிலுமாக ரத்து செய்யவும், கட்டணம் இல்லாமல் பெரும் வகையில் வரைமுறை படுத்தவும், வேளாண் மின்சார இணைப்பு வேண்டி,ஏற்கனவே பல ஆண்டுகளாக காத்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு உடனடியாக தமிழக அரசு இலவச மின்சார உரிமை வழங்க வேண்டும் என்றனர்.

மேலும் படிக்க