• Download mobile app
17 Nov 2025, MondayEdition - 3568
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி :இருவருக்கு தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனை

April 26, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசிக்கும் கார்த்திக் (24) மற்றும் முருகேசன்(38) கடந்த 2019 ஆம் ஆண்டு 5 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றத்திற்காக பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இவ்வழக்கு கோவை மாவட்டம் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று அவர்கள் இருவருக்கும் தலா 20 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 10,000 அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

மேலும் படிக்க