• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

480 மதுபாட்டில்கள் பறிமுதல்; 10 பேர் கைது

October 16, 2021 தண்டோரா குழு

கோவையில் 480 மதுபாட்டில்கல் பறிமுதல் செய்யப்பட்டு 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை குனியமுத்தூர், சிங்காநல்லூர், ராமநாதபுரம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு போலீசார் மற்றும் மாநகர போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திருச்சி மணப்பாறையை சேர்ந்த சேகர்(23), பெரியசாமி(49), தாமரை செல்வன்(27), கோவை ஒண்டிபுதூரை சேர்ந்த கருப்பையா(44), புதுக்கோட்டையை சேர்ந்த ரவிக்குமார்(47), பாண்டியராஜா(27) உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 480 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க