• Download mobile app
11 Sep 2025, ThursdayEdition - 3501
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

46 கிலோ பிளாஸ்டிக் கவர்கள் பறிமுதல்

December 12, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்குட்பட்ட கடை வீதிகளான தாமஸ் வீதி, ஆர்.ஜி. விதி ஆகிய பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயண்பாடுகள் அதிக அளவில் உள்ளது என்று புகார் எழுந்தது.

இதனையடுத்து இப்பகுதிகளில் மாநகராட்சி கமிஷனர் பிரதாப்பின் உத்தரவின் பேரில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் மொத்தமாக 46 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தடைகளை மீறி பிளாஸ்டிக் கவர்கள் வைத்திருந்த கடைக்காரர்களிடம் இருந்து மொத்தமாக, ரூ.15 ஆயிரத்து 300 அபராதமாக வசூல் செய்யப்பட்டது.

மேலும் படிக்க