• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மான் வேட்டையாடிய வழக்கு; சல்மான்கானுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை

April 5, 2018 தண்டோரா குழு

மான்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் பாலிவுட் நடிகர் சல்மான்கான் குற்றவாளி என ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 1998ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூா் பகுதியில் “ஹம் சாத் சாத் ஹே“ ஏன்ற பாலிவுட் படத்தின் படப்பிடிப்பின் போது நடிகா் சல்மான் கான் 2 மான்களை சுட்டுக் கொன்றதாகவும், அவருடன் துணை நடிகா்கள்,நடிகைகள் உடனிருந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதனையடுத்து நடிகா்கள் சல்மான்கான்,சைப் அலி கான்,தபு, சோனாலி, பிந்த்ரே, நீலம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வந்தது.இந்நிலையில் 20 ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் நடிகர் சல்மான்கான் குற்றவாளி எனக் கூறி ஐந்தாண்டு  சிறை தண்டனை அளித்து ராஜஸ்தானின் ஜோத்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.மேலும்,சைஃப் அலிகான், தபு, சோனாலி பிந்த்ரே, நீலம் ஆகியோர்  இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க