• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பாட்னாவில் இரண்டரை மணிநேரத்தில் 3௦௦ வழக்குகளுக்கு தீர்ப்பளித்து சாதனை

November 11, 2017 தண்டோரா குழு

பாட்னாவில் சுமார் இரண்டரை மணிநேரத்தில் 3௦௦ வழக்குகளுக்கு தீர்ப்பளித்து பாட்னா உயர்நீதிமன்றம் சாதனை படைத்துள்ளது.

பீகார் மாநிலத்தின் பாட்னா உயர்நீதிமன்றம், கடந்த ஏழரை மாதங்களில் சுமார் 63,070 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டது. ஆனால், கடந்த அக்டோபர் மாதம் 30ம் தேதிக்குள், சுமார் 62,061 வழக்குகளுக்கு தீர்ப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நீதிபதி ரவிரஞ்சன் ஜாமீன் தொடர்பான சுமார் 300 வழக்குகளுக்கு இரண்டரை மணிநேரத்தில் தீர்ப்பளித்துள்ளர். மேலும்,இந்த வழக்குகளுக்கு வாதாடும் வழக்கறிஞர்கள் வராததால், 11 வழக்குகள் மட்டுமே தீர்ப்பு வழங்காத நிலையில் உள்ளது.

கடந்த ஜூலை மாதம் 13ம் தேதி, சுமார் 1266 வழக்குகளுக்கும், செப்டம்பர் 21ம் தேதி 1056 வழக்குகளுக்கும், அக்டோபர் மாதம் 17ம் தேதி, 1189 வழக்குகளுக்கும் மற்றும் நவம்பர் மாதம் 9ம் தேதி 1489 வழக்குகளுக்கும் பாட்னா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க