• Download mobile app
13 May 2024, MondayEdition - 3015
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

2017ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

October 4, 2017 தண்டோரா குழு

2017ஆம் ஆண்டின் வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, பிரிட்டன், சுவிட்சர்லாந்தை சேர்ந்த மூன்று விஞ்ஞானிகளுக்கு இந்த ஆண்டிற்கான வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.மூலக்கூறுகள் பற்றிய ஆய்வுக்காக ஜேக்கஸ் டிபோட்சே, ஜோஷின் பிராங்க், ரிச்சர்ட் ஹெண்டர்சன் ஆகியோருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.இந்த அறிவிப்பினை ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக்குழு தலைவர் கோரன் ஹான்சன் அறிவித்தார்.

மேலும் படிக்க